திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

திருச்செந்தூரில் திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, ஐயா பெ.மணியரசன் மற்றும் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 14-06-2025 அன்று, திருசெந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!

தமிழ் வாணி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *