திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

திருச்செந்தூரில் திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, ஐயா பெ.மணியரசன் மற்றும் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 14-06-2025 அன்று, திருசெந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!

சாதிவாரி கணக்கெடுப்பும் சமூகநீதியும்! பஞ்சமர் நில மீட்பும்!! – சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 16-03-2025 அன்று, மாலை 04 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் பேரணியை தொடர்த்து பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.